
வெறும் புள்ளிகள்
வெறும் கோடுகளில்
ஒன்றுமில்லை.
புள்ளிகளையும்
கோடுகளையும்
இணைக்கிற
கரங்கள்
கரங்களை
இயக்குகிற
மனசு
அங்கே
பிறக்கிறது
கோலம்.

வெறும் புள்ளிகள்
வெறும் கோடுகளில்
ஒன்றுமில்லை.
புள்ளிகளையும்
கோடுகளையும்
இணைக்கிற
கரங்கள்
கரங்களை
இயக்குகிற
மனசு
அங்கே
பிறக்கிறது
கோலம்.