எஸ்.வைத்தியநாதன் கவிதை

கெட்டும் பட்டணம் சேர் –
கெட்டும் புலம்பெயர் –
மேம்பட கெடு .

One Comment on “எஸ்.வைத்தியநாதன் கவிதை”

  1. திரு. வைத்யநாதன், தன் கவிதை மூலம் என்ன சொல்லவருகிறார் என தெரியவில்லை.

    பட்டணம் செல்ல ஒருவர் கெட்டுத்தான் போகவேண்டும் என்பதில்லை.

    வாழ்ந்து கெட்டவர்கள் என வைத்துக்கொண்டால் சரி.

    ஆனால் அந்த “மேம்பட கெடு ” சற்று இடிக்கிறது.

    வாழ்த்துக்கள் 🙏

Comments are closed.