மழையை பற்றி 4 கவிதைகள்/அழகியசிங்கர்

  1. ஓ… மழையே
    உனக்கு யார் மீது கோபம்
  2. மழை பெய்து
    கொண்டிருக்கிறது
    எங்கள்
    தெரு அழுது
    கொண்டிருக்கிறது
  3. மழையில்
    நனையவில்லை
    இந்தமுறை
    ஆனால்
    பால்கனியிலிருந்து
    வேடிக்கைப் பார்த்துக்
    கொண்டிருந்தேன்.
  4. ஒருவர்
    மழை என்றார்
    இன்னொருவர்
    மழை என்றார்
    மூன்றாமவர் மழை என்றார்
    எல்லோரும் மழை மழை
    என்றார்கள்
    மழை பெய்து கொண்டே இருக்கிறது