அழகியசிங்கர் /சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன்

ஒரு வேள்வி
நடக்கிறது
வேள்வியைச்
சுற்றிலும்
வேத கோஷம்
ஒலிக்கிறது
எனக்கு ஒன்றும்
தெரியாது
சும்மா கேட்டுக்
கொண்டிருக்கிறேன்