தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – சிறை

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

        தருவின் பிரிந்த கனிக்குள்ளே
        தருவே கருவாய் உருவாச்சு.
        தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
        தத்துவத்துள் தடைப்பட்டோம்
        ஆம், நமது சிந்தை,
        சொற்கள், செயல், வாழ்க்கை
        எல்லாம் தான்!   

https://daily.navinavirutcham.in/?p=2915
தி சோ வேணுகோபாலன் கவிதைகள்- நான் கவியானேன்
https://daily.navinavirutcham.in/?p=2783

One Comment on “தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – சிறை”

Comments are closed.