அடிமைத் தளை உடைந்த
அற்புதத் திருநாளை
கொடி ஏற்றிக் கும்பிடுவோம்;
கோணல்களை நேர் செய்வோம்
நாடிருந்தால் தானிங்கே
நாம் என்று உணர்ந்துவிட்டால்
கேடில்லாச் சமுதாயம்
கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும்
சுதந்திர தேவியின்
பதம் பணியும் பாரதன்
15/08/2025
அடிமைத் தளை உடைந்த
அற்புதத் திருநாளை
கொடி ஏற்றிக் கும்பிடுவோம்;
கோணல்களை நேர் செய்வோம்
நாடிருந்தால் தானிங்கே
நாம் என்று உணர்ந்துவிட்டால்
கேடில்லாச் சமுதாயம்
கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும்
சுதந்திர தேவியின்
பதம் பணியும் பாரதன்
15/08/2025
Comments are closed.
அருமை