கவிதைவைரமுத்து கவிதை 2025-08-312025-08-31 சிறுவயதில் ஆளுமைமிக்க என் தாத்தாவிடம் கேள்விகேட்க அஞ்சுவேன் இப்போது தொழில்நுட்ப யுகத்தின் குழந்தையான என் பேரனின் கேள்விக்கு அஞ்சுகிறேன் இரண்டு தலைமுறைகளிலும் அச்சமே எனது ஆசாரம் என்றாகிவிட்டது யாது செய்வது? “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” –