வி.வி.கலைச்செல்வி/அம்மா ..2


.***

எப்போது போனாலும்
ஜன்னல் கதவை நல்லா சாத்திட்டுப்போ என்கிற அம்மாவிற்கு
தனிமையோடு பேச
நிறைய இருக்கிறது

அம்மா
அம்மாவின் அறை
அம்மாவின் தனிமை
நான் தள்ளி நிற்கத்தான் வேண்டும்


தாராபுரம்