சுயநலம் / பூ.சுப்ரமணியன்

சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது

சுயநலம்
மனதில் இருக்கும்போது
இலக்கிய தேர்வில்
பாரபட்சம் நிறைந்து இருக்கும்

சுயநலம்
மனதில் இருக்கும்போது
தகுதி வாய்ந்தவர்கள்
பாராட்டுக்கள் சான்றிதழ்கள் பெற முடியாது

மனிதனை புகழ்வதில்கூட
சுயநலம் கலந்து இருக்கும்