
நீ பொய்தான் புனைகிறாய்
என்றாலும் என்ன
மனம் நிறைந்தால் அதை
நிஜம் என்றே நம்புகிறது
நீ நிஜம்தான் சொல்கிறாய்
என்றாலும் என்ன
மனம் நொந்தால் அதை
பொய் என்றே புறந் தள்ளுகிறது.
என்றாலும் என்ன?
எது வேனும் சொல்
ஆயின் மௌனமாய் இராதே
6/12/21

நீ பொய்தான் புனைகிறாய்
என்றாலும் என்ன
மனம் நிறைந்தால் அதை
நிஜம் என்றே நம்புகிறது
நீ நிஜம்தான் சொல்கிறாய்
என்றாலும் என்ன
மனம் நொந்தால் அதை
பொய் என்றே புறந் தள்ளுகிறது.
என்றாலும் என்ன?
எது வேனும் சொல்
ஆயின் மௌனமாய் இராதே
6/12/21
Comments are closed.
Good