விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 151 – வெள்ளி அன்று (24.04.2026) மாலை 6.30 மணிக்கு,
ரமேஷ் கல்யாண் சிறுகதைகளை எடுத்து ஐவர் சிறப்பாகப் பேசினார்கள்.
உரை நிகழ்த்தியவர்கள்
- மாதவ பூவராக மூர்த்தி – கல்லுப் பிள்ளையார்
- இந்திரநீலன் சுரேஷ் – விடுதலை
- பென்னேசன் – லீலா
- நாகேந்திர பாரதி – வுல்லன் பூக்கள் 5. பிரசன்னா – வ(வா)தை
Topic: Virutcham Meet
Time: 6.30 pm – 24. 4.2026
ரமேஷ் கல்யாண் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
அழகியசிங்கர்
