
நல்லெண்ணம் கொண்டு நானிலம் வாழ
பல்லாண்டு கூறும் பக்தர்கள் சூழ
தருமம் தழைத்தோங்கத் தாமதம் சிறிதுமின்றி
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள். –

நல்லெண்ணம் கொண்டு நானிலம் வாழ
பல்லாண்டு கூறும் பக்தர்கள் சூழ
தருமம் தழைத்தோங்கத் தாமதம் சிறிதுமின்றி
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள். –