
வாசற்படியில்
அரிசி மாவில்
கால் பதித்துவிட்டு
உள்ளே நுழைகிறேன்.
முந்தானையில்
ஒரு கையும்,
வாயில் பெருவிரலுமாக
பின்தொடர்கிறான்
கண்ணன்.
பசிக்குமே என
பதறுகிறது
என் மனம்.

வாசற்படியில்
அரிசி மாவில்
கால் பதித்துவிட்டு
உள்ளே நுழைகிறேன்.
முந்தானையில்
ஒரு கையும்,
வாயில் பெருவிரலுமாக
பின்தொடர்கிறான்
கண்ணன்.
பசிக்குமே என
பதறுகிறது
என் மனம்.