
அதில்லை; இதில்லை; எதுவுமில்லையெனப் புலம்பாதே!
அதுஇருக்கு இதுஇருக்கு எல்லாமிருக்கு என்றுகளித்திரு!
சுகமுண்டு சோகமுண்டு சுகம்மட்டுமே பிரித்தெடு!
இருப்பது ஒரே வாழ்க்கை !

அதில்லை; இதில்லை; எதுவுமில்லையெனப் புலம்பாதே!
அதுஇருக்கு இதுஇருக்கு எல்லாமிருக்கு என்றுகளித்திரு!
சுகமுண்டு சோகமுண்டு சுகம்மட்டுமே பிரித்தெடு!
இருப்பது ஒரே வாழ்க்கை !
அருமை அம்மையீர்