குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
அன்பான மலரை

உதிர்ந்தாலும்
மணத்தைத் தராத
மலரில்லை
காற்றின் இசைவுக்கு
ஆடும் மரங்கள்
அடிமையாய் நினைப்பதில்லை
அன்றாடம் வந்து
செல்லும்,நிலவும்
கதிரும் அலுத்துக்கொள்வதில்லை
இயற்கையிடம்
இல்லாதவொன்று
நம் தலையில்
யார் எழுதியது

Super 👌👌