காத்திருத்தல்

என்பா

ஓவியமும் கவிதையும்உமா பாலு


காத்திருத்தல் கதவு திறந்தே இருக்கிறது

காலம் கடந்து கொண்டே இருக்கிறது

வெற்றிடம் வளர்ந்தபடி விழுங்குகிறது எதையும்

எப்போது  நீ வருவாய்?