நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது.
எனோ இன்னும் தூக்கம் வரவில்லை
காத்திருக்கிறேன் காலை ஆறுமணி
அலாரமடிக்க.
அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்
நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது.
எனோ இன்னும் தூக்கம் வரவில்லை
காத்திருக்கிறேன் காலை ஆறுமணி
அலாரமடிக்க.
அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்