சுரேஷ் ராஜகோபால் “குடை”

வருடம் முழுவதும்
குடையிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது

மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது

தேடி எடுத்தால் அது
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
அதனுள்ளே கரப்பும் பல்லியும்
தெறித்து ஓடும்.

2 Comments on “சுரேஷ் ராஜகோபால் “குடை””

Comments are closed.