
வருடம் முழுவதும்
குடையிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது
மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது
தேடி எடுத்தால் அது
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
அதனுள்ளே கரப்பும் பல்லியும்
தெறித்து ஓடும்.

வருடம் முழுவதும்
குடையிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது
மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது
தேடி எடுத்தால் அது
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
அதனுள்ளே கரப்பும் பல்லியும்
தெறித்து ஓடும்.
Comments are closed.
Super
எதார்த்த கவிதை