
“நீரான் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டதைதால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர், கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்”
விளக்கம்:
- விளைநிலம் நீர் பாய்ச்சுவதால் செழிப்படையும்.
- துறைமுகப் பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமை அடையும்.
- மன்னர் தாம் ஆளும் நாட்டினால் சிறப்படைவர்.
- பாட வல்லவனால் நாடகம் சிறப்படையும்.
