
ஏதோவொரு பங்குனி
உத்திர நாளில் தான்
அம்மா உலகை விட்டுசென்றாள்
காவடி
முருகன் கோவில்
நோன்பு
அத்தனையும் மறக்கடித்து
அம்மாவின்
நினைவுநாளாய்
நிழலாடுகிறது
பங்குனி உத்திரம்

ஏதோவொரு பங்குனி
உத்திர நாளில் தான்
அம்மா உலகை விட்டுசென்றாள்
காவடி
முருகன் கோவில்
நோன்பு
அத்தனையும் மறக்கடித்து
அம்மாவின்
நினைவுநாளாய்
நிழலாடுகிறது
பங்குனி உத்திரம்
Comments are closed.
அருமை!