நான்மணிக்கடிகை/மா கோமகன்


“வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்

சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன்

கற்றான் ஒருவனும் பாடு இலனே கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின்”

விளக்கம்: 1. அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு அறிஞர் பெருமை அடைதலில்லை.

One Comment on “நான்மணிக்கடிகை/மா கோமகன்”

Comments are closed.