80 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 80வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம்.
கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன லாந்தர்.