உலக எழுதுப் பொருட்கள் தினம்/சுஜாதா

பென்சில் என்னை உபயோகி என்றது.
பேனா என்னை அழகுப்படுத்து என்றது.
அழிப்பான் கறைகளை அழி என்றது.
வாழ்க்கையை வாழ்ந்து
பார் என்றது.