செ.புனிதஜோதி கவிதை

வெட்டியத்
தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்…

முட்டி
மோதி
எழுந்து நின்று
தன் சுதந்திரத்தை
பிரகடனப்படுத்தி விடுகிறது
வானத்திடம்..

One Comment on “செ.புனிதஜோதி கவிதை”

Comments are closed.