
புத்தன் சிரிக்கிறான்
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
எல்லோரையும்
பார்த்து
நின்றுகொண்டு
சிரிக்கிறான்
உலகம்
ஏன் இப்படிப்
போய்க்
கொண்டிருக்கிறது
என்பதற்காகவா

புத்தன் சிரிக்கிறான்
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
எல்லோரையும்
பார்த்து
நின்றுகொண்டு
சிரிக்கிறான்
உலகம்
ஏன் இப்படிப்
போய்க்
கொண்டிருக்கிறது
என்பதற்காகவா