ஒரு கவிதை

பேஷிரா

அரிசி மாவு கோலம்..,… வண்ணப்

பொடிகள் பூவிதழாக விரிய

மாமியின் கை வண்ணத்தில்

நுட்பமான வடிவமைப்பில்

மிளிர்கிறது செந்தரையில் …..👍