கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 35/அழகியசிங்கர்

சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 35வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை – 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச்

 சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு  பேசிய  கதைஞர்கள் 

1. ப. சிவகாமி

2. ஸ்ரீதர

 கணேசன்

3. அபிமானி

4. பாமா

இதன் காணொளியைக் காணுங்கள்.

(3) கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 35 – YouTube