சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 35வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச்
சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்
1. ப. சிவகாமி
2. ஸ்ரீதர
கணேசன்
3. அபிமானி
4. பாமா
இதன் காணொளியைக் காணுங்கள்.