
இடத்தாலும்
காலத்தாலும் நான்
கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன்.
இஷ்டப்படி
கண்ணீர் சிந்தவும்
என்னால் இயலாது .
கடலை நான் அழைக்கவேண்டுமானால்,
எனக்கொரு பாலைவனத்தை
தாருங்கள் !

இடத்தாலும்
காலத்தாலும் நான்
கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன்.
இஷ்டப்படி
கண்ணீர் சிந்தவும்
என்னால் இயலாது .
கடலை நான் அழைக்கவேண்டுமானால்,
எனக்கொரு பாலைவனத்தை
தாருங்கள் !