தாங்கி நிற்கும்

🌷க.சோமசுந்தரி

இலையுதிர் காலத்திலும்
தாங்கி நிற்கும்
வேரின் பிரியத்தை
யாருமறிய வாய்ப்பில்லை போலும்…!?