மறு/சாய் கோவிந்தன்

ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்

சொல் என்று சொன்னேன்
சொல் என்று சொன்னான்

முடியாது என்று சொன்னேன்
முடியாது என்று சொன்னான்

மௌனமாய் இருந்தேன்.
மௌனமாய் இருந்தான்.

3 Comments on “மறு/சாய் கோவிந்தன்”

Comments are closed.