எஸ்ஸார்சி /அவனவன்

இணையக் ‌ கவியரங்கம் வாசித்த கவிதை 3

மனம் புரிந்து
கொள்ளுதலே மகிழ்ச்சி
மலந்தின்னும் காக்கைக்கு
மலத்திட்டு.
நோபல் விருது பெற்றவன்
ஒன்றும் நிறைந்து
போன தாய்த் தெரியவில்லை
வேலையைப் பார்.
சைக்கிள் டயரில்
குத்திய முள்
டியூபுக்குள் இறங்காமல்
நிற்பதை விடவுமா
சுகம் வேண்டும்
குச்சி அய்ஸ்காரனுக்கு.

எஸ்ஸார்சி/நிறைவெது? – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி /அவனவன்”

Comments are closed.