
19-9-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 3
கொடுப்பது தவறா?
கொள்கையே தவறா?
எல்லார்க்கும் வழங்குபவனைச் சோதிக்க வந்தாய்.
ஏமாற்றலாம் என்பதைத் தெரிந்துதான் வந்தாய்.
உரு சிறியதானால் மனமும் அப்படியே.
கேட்காமலேயே அழித்திருக்கலாமே.
மூன்றடி கேட்டபோது இருந்த அடிதானே
அளக்கும்போதும் இருக்க வேண்டும்.
யார் செய்வார் பஞ்சாயத்து?

One Comment on “வளவ.துரையன்/அடி”
Comments are closed.