
அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 1
சுற்றமும் நட்பும்
சூழலும் சேர்ந்து
வெற்றிச் செடியை
வேகமாய் வளர்த்து
விரிந்து பரந்த
விருட்சமாய் ஆக்கினும்
விதையில் இருக்கிறது
வெற்றியின் ரகசியம்
முட்டி முளைத்து
எட்டி வளர்ந்த
வேர்வையில் இருக்கிறது
வெற்றியின் வேர்கள்

உண்மை
மிக நன்று