எஸ்ஸார்சி /புல்லாங்குழல்

(19/9/25
இணையக் கவியரங்கம்
எஸ்ஸார்சி
வாசித்த கவிதை)

ஏ மூங்கிலே
நீ புல்லாங்குழல் கொடுத்தாய் உன்னைப்
புருடோத்தமன் புகழ்
பாடப் சொன்னது மெய்
நிலம் திருத்தி
நீரூற்றி
ஒரு விட்டு வளர்த்துப்பின்
உன் உருவைக் குழலாய் மாற்றி
வாய் கொண்டு
இசை அளித்த
உத்தமர்கள்
புகழ் அத்தனையும்
சேர்த்துத்தான்.

எஸ்ஸார்சி/படைப்புலகம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி /புல்லாங்குழல்”

Comments are closed.