
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை - 6
சாப்பிட
உட்கார்ந்த பிறகுதான்
தெரிந்தது
சாப்பிடும் இலையில்
விழுந்தவை
என்னை உற்று நோக்கி
விஷமம் செய்வது.
புரிந்தபிறகு
எழுந்து போக முடியவில்லை

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை - 6
சாப்பிட
உட்கார்ந்த பிறகுதான்
தெரிந்தது
சாப்பிடும் இலையில்
விழுந்தவை
என்னை உற்று நோக்கி
விஷமம் செய்வது.
புரிந்தபிறகு
எழுந்து போக முடியவில்லை
One Comment on “அழகியசிங்கர்/சாப்பிட்ட பிறகுதான்”
Comments are closed.