இனிக்கும் தமிழ் – 8

  டி வி ராதாகிருஷ்ணன் கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்.. யாரைத் தூது அனுப்புவது…என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக்காரியத்தைத் திறம்படச் …

>>