நாபா.மீரா/யுக்தி

குப்பை வண்டியக் கொஞ்சம் தள்ளி நிறுத்தக்கூடாதா, எங்க வீட்டு வாசல்தான் கிடைச்சுதா?தெருக்காரங்க எல்லாம் கன்னாபின்னான்னு குப்பையைக் கொட்டிட்டுப் போயிடறாங்க. வீட்டுக்குள்ள இருக்க முடியலை. சில சமயங்களில் ஹிஸ்டீரியா வந்த மாதிரிக் கத்தும் ராஜேஸ்வரியை தெருக்காரர்கள் துளிக்கூட லட்சியம் செய்யவில்லை. ஏன், அவள் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /”மூச்சு விடும் நேரம்.”

அனுராதா ஜெய சங்கர் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான, எந்த வித ஒப்பனையும் செய்யப்படாத ,இன்றைய காலத்தில்,சாதாரண அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தைச் சுற்றி எழுதப்பட்ட சிறு கதை.இது அவருடைய புது புனல் எனும் சிறுகதை தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டது.“மூச்சு விடும் …

>>

சாந்தி ரஸவாதி/ “லவ் யூ ஹரிணி “

22.5.26 வெள்ளிக்கிழமை “கதைஞர்களைக் கொண்டாடுவோம்” 197வது நிகழ்ச்சியில் அனுராதா ஜெய்சங்கர் அவர்களின்” லவ் யூ ஹரிணி” கதைபற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதை சுருக்கமும் அதுகுறித்த எண்ண ஓட்டமும் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அம்மா வித்யா , பதின் பருவ …

>>

நாகேந்திர பாரதி/அடுத்தது என்ன

‘மறக்கணும்.. ம். அதுக்கு நான் ….. ‘ என்றவனின் இதழ்களைத் தன் இளம் விரல்களால் அழுத்தி , ‘நோ . இது மாதிரி பேசாதேடா’ என்று கண்ணீர்க் கண்களோடு வேண்டினாள் .‘நீ மட்டும் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டே, மறக்கணும்னு . எதை …

>>

சாந்தி சந்திரசேகரன்/எனக்கு மட்டும் ஏன்?

பச்சை புற்கள் பட்டாடை போலப் படர்ந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சித் திடலில்..!வண்ணக்கலவை சுவற்றின் முன். வானவில்லாய் நின்றிருந்த அந்த நவநாகரீக மங்கை.. காந்தம் போலக் காண்பவர்களைக் கவர்ந்தாள்.பன்னீர் ரோஜாவின் நிறத்தை ஒத்த அந்தப் புடவையில். காதோரம் ஆடிய லோலாக்கில் அருளின் இதயமும் …

>>

மாலா மாதவன்/இவனா? அவனா?

“போட்டோவைத் தந்ததிலிருந்து இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருந்தா எப்படி பாவனி? உனக்காக அலைஞ்சு திரிஞ்சு பிடிச்ச மாப்பிள்ளை இது. பேரு சஞ்சய். பெற்றோருக்கு ஒரே பையன்.காலேஜ் கூட உங்க காலேஜ் தான். உனக்குச் சீனியராய் இருப்பான். எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. …

>>

எஸ். கோபாலகிருஷ்ணன்/சோக நடிப்பு

அழகான அந்த முகத்தில் வாழ்க்கையின் சோகம் பிரதிபலிக்கிறது. சாட்சியாகக் கண்ணீர் துளிகள்.“சபாஷ். உங்களைச் செலக்ட் பண்ணிட்டேன். எப்படி இந்த உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது. “சீரியல் இயக்குநர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.“நன்றி சார் “மதுமிதாவின் பணிவான பதில்.அவளுக்குத்தான் …

>>

விஜயா சுப்ரமணியம்/தேங்கி நின்ற கண்ணீர்

மாலினி வேகமாகப் படிகளில் வந்து கொண்டு இருந்தாள். இன்று. அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். வேகமாக வந்த அவள் ஒரு இளைஞனை இடித்து விட்டுச் செல்கிறாள். பெண் பார்க்க வருபவர் நினைப்பு மனதில் ஜில்லென்று இருக்கிறதுஇந்த நினைப்பில். தள்ளி விட்ட இளைஞன் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 154/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 154 – வெள்ளி அன்று – (22.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்அனுராதா ஜெய்ஷங்கர் கதைகளை எடுத்துசிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். உரை நிகழ்த்தியவர்கள். 1. சாந்தி …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/லவ் யூ ஹரிணி

பரபரப்பு இல்லாத ஞாயிறு காலை. வித்யா ஆறு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து விட்டதால் எழுந்து நிதானமாகக் காலை வேலைகளைத் தொடங்கினாள். சுற்றுப்புற வேலைகளை முடித்துவிட்டு காலை உணவுக்காகத் தோசை மாவை குளிர் சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தாள். சூலமங்கலம் ஜெயலட்சுமியின் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/மூச்சு விடும் நேரம்

அழைப்பு மணியில் விரலை வைத்து அழுத்தப் போன நிவேதிதா கதவு லேசாகத் திறந்து இருப்பதைக் கண்டு செருப்புகளை அதன் இடத்தில் விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். ஹாலில் யாரும் இல்லை. அமைதியாகப் பரந்து விரிந்து இருந்த வீடு …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ரயில் பயணங்களில்

“தம்பி, கொஞ்சம் சீக்கிரம் போப்பா. ரயில் கிளம்ப இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு” பாஸ்கரின் குரலில் அப்பட்டமாகப் பதட்டம் தெரிந்தது.“இதுக்கும் மேலே எப்படிண்ணா வேகமா போக… மதிய நேரத்துல டிராபிக் நெரியுது…ரயிலுக்குப் போகக் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இருக்கலாமில்லே”ஆட்டோக்கார பையன் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/கடல் கன்னி

“வான், புவி, மலை, கோள், நிலா, அருவி, ஆறு, கடல்… இயற்கையோட எல்லா பிரம்மாண்டங்களுக்கும் ஏன் நாம சின்னப் பேரா வச்சிருக்கோம்… பெரிய கம்பீரமான பேரா வெச்சிருக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?” அவள் கடலைப் பார்த்துக் கொண்டு என்னைக் கேட்டபோது நான் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/புதுப்புனல்

கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல் வெறிச்சோடிக் கிடந்தது பள்ளிக்கூடம். ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊரிலேயே மிகவும் மகிழ்ச்சியும் கூச்சலும் களேபரமுமாக இருந்த இடம் அது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம்தான். கடும் குளிர் பிரதேசங்களில் குளிர் காலத்தை கழிப்பதற்கு …

>>

மரு. ச. கந்தசாமி/கேளடி கண்மணி

” அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறாய்டி?” என்று கிச்சனில் குக்கர் விசிலுக்கு மேல் அம்மா கல்யாணி இருமிக் கொண்டே மகளிடம் சத்தமிட்டாள். மகள் ராணி படைத்தவனே மயங்கும் அழகு உடையவள், கோபம் மூக்கின் மேல் ஏறி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் …

>>

ப. தாணப்பன்/ப்ரேமம்

அவளுக்கும் இப்படி ஏதேனும் வாங்கிக் கொடுத்திருப்பாய்தானே என்று சும்மா அவனைச் சீண்டிப் பார்க்க உதிர்த்த வார்த்தைகள் இத்தனை பாதிப்பை அவனுக்கு உண்டாக்கும் என்று தெரிந்திருந்தால் விளையாட்டுக்குக் கூட அவ்வாறு கேட்டிருக்க மாட்டேன்.கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கூட அவன் உதிர்க்கவில்லை.சட்டென்று எழுந்த அவன் …

>>

சாக்லேட் பேபி/அப்புசிவா

“அவகிட்ட முதல்ல சம்மதம் கேட்டீங்களா?”“என்ன பாரு இப்ப இப்படி கேட்கற? எல்லாம் ஒன்னுக்கு நூறு தடவை கேட்டேனே”“இல்லைங்க, உங்க மக என்னைப் போல் போல்டு கிடையாது, உங்களை மாதிரி மனசுக்குள்ளேயே வச்சு உசுர வாங்குவா”“இல்லல்ல, மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுதான் சம்மதம் சொன்னா”“அப்புறம் …

>>

பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி

வினிதாவிற்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். வசிப்பதோ ஒரு சிறிய ஃப்ளாட்டில். மிகச் சிறிய பால்கனியில் முல்லை, குண்டு மல்லி, துளசி வைத்து நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தாள். அவள் அம்மா திவ்யாவிற்கு அதில் துளியும் நாட்டமில்லை. “நீ எல்லாத்தையும் வெச்சுட்டுப் போய்டுவ…. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /இறுதி ஆசை

அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அவள் சோகச் சித்திரமாக இருப்பதைப் பார்த்து, அயர்ந்து போய் விட்டான்.திருமணம்வரை போய்க் கழுத்தில் தாலி ஏறாத நிலைமை அவளுடையது.நண்பன் அரவிந்த்திற்காக நிச்சயிக்கப் பட்டவள் அவள். திருமண நாளன்று, சரியாகக் கழுத்தில் தாலி ஏறு முன் தன் நெஞ்சைப் …

>>

ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு நித்யாவுக்கு ஏனோ முன்னிருந்த உற்சாகமும், சந்தோஷமும் வரவில்லை.இந்த ஜிமிக்கிக்காக அக்கா வித்யாவுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்தன.அக்கா வித்யாவுக்கு அத்தை வாங்கித் தந்த ஜிமிக்கி அது. இவளுக்கும் அதன் மேல் ஒரு கண் இருந்தது. அவ்வப்போது வித்யா …

>>

இந்திய தத்துவ ஞானம்/

இந்திய தத்துவ ஞானம் வேதங்கள் – 1 இந்தக் கட்டுரையிலே வேதங்களைப்பற்றிப் பொதுவான சில விஷயங்களைக் குறிப்பிடுவோம். அடுத்த கட்டுரையிலே வேதங்களிலே என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையும், அவை இந்திய தத்துவ, சமய வளர்ச்சிக்கு எங்ஙனம் குறுப்பிட்டன என்பதையும், அவை இந்திய தத்துவ, …

>>

விஞ்ஞானி/சட்டென்று மாறுது வானிலை

வேலைக்குப் போகும் அப்பாவீட்டுக்குள் வருகையில்சட்டென்று மாறுது வானிலை. தலைமை ஆசிரியர் தலையைகண்டதும் வகுப்புகளில்சட்டென்று மாறுது வானிலை. மகப்பேறு மருத்துவமனையில்புது வரவு குரலைக் கேட்டதும்சட்டென்று மாறுது வானிலை. சாப்பிடும்போது அம்மாவின்சமையலை நினைவுக்கூரசட்டென்று மாறுது வானிலை. பாலை மனங்களில் மழையெனமழலைகள் நுழைகையில்சட்டென்று மாறுது வானிலை.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கடவுள் நிம்மதியாக இருக்கட்டும்

எனக்கும் தான்பிடிக்கவில்லைகடவுளாக இருக்க. மனிதன் இன்னும் மனிதனாகவே இல்லையே! சில நொடி மிருகமாக, அரக்கனாகவும்இருக்கையில்எங்கே மனித நேயம்? கரையான் போல் அரித்து,கஞ்சனா மாறி,காலத்தைக் காட்டி லும் வேகமாக காடுகளை சிதைத்துஎங்கே போகிறான் மனிதன்.மனிதன் கடவுள் ஆனால் கடவுளையும் லஞ்சாதிபதி ஆக்கிடுவார்!வேண்டாம்!!கடவுள் நிம்மதியாக …

>>

தங்கேஸ்/விசித்திரம்

நிழல்மீது நிழல் மோதவேவலிக்கும் எனக்குஆனால் சிக்னலில்சின்னஞ் சிறுசு முதல்முதியோர் வரைகை நீட்டிப் பிச்சை எடுக்கையில்அடைத்த கண்ணாடி காருக்குள்குளிரூட்டப்பட்ட இருக்கையில்அமர்ந்தபடிகடந்து போவதில் சிக்கலில்லை கண்ணாடி வழியே பார்க்கும்போதுஅவர்கள் வெறும் காட்சிப் பொருட்களன்றிவேறில்லை சங்க கால கவிஞன் முதல்சமசால கவிஞன் வரைபசியைத் தான் பக்கம் …

>>

மீ.விசுவநாதன்/ *படைப்பின் ரகசியம்”

வானம் காற்று தீயும்மண்ணும் நீரும் தந்தான்!தானும் அங்கே உள்ளேசக்தி யாக நின்றான்!கானம் பாடும் புட்கள்காதல் செய்யும் ஜீவன்மானங் கொண்டு நன்குவாழ வேண்டு மென்றான்!. எல்லாம் தந்த தேவன்ஏனோ ஆசைத் தீயைமெல்ல நெஞ்சில் ஏற்றிவிட்டில் போலத் தீயின்செல்லச் சூட்டில் மாய்த்தான்!சிந்தை செய்து பார்த்துபொல்லா …

>>

நாகேந்திர பாரதி/கதை புதிது நிகழ்வில் பேசிய ‘சிறுகதை மதிப்புரை ‘

நாட்டு நடப்பை அப்படியே துல்லியமாகச் சொல்லக்கூடிய அருமையான ஒரு சிறுகதை வசந்தாகோவிந்தராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘ நாடக மேடை’ ‘ உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் ‘ என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்தின் ஒரு காட்சி கதையாக இங்கே …

>>

சுஸ்ரீ/அது ஒரு முன்பனிக் காலம்

பொதுவா சித்திரை வைகாசி மாதங்களை வசந்த காலம்னு கொண்டாடுவாங்க அது ஏன்னு எனக்குத் தெரியலை.எனக்குவிடியற்காலைல பனி பெய்யும் மார்கழி மாசம்தான் ரொம்பப் பிடிக்கும்.இதைத்தான் முன்பனிக்காலம்னு சொல்வாங்க இல்லை? முதல் நாளே அம்மா கிட்ட சிலேட் பலகைலயோ, கூடத்துலயோ, புள்ளி வச்சு கோலம் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /விடுமுறை

மே மாதத்தின் முதல் வாரம். சவிதாவுக்கு அலுவலகத்தில் சலுகை விடுப்பு. ஐம்பது வயதைக் கடந்த அவள், பள்ளி ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றுகிறாள். ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்த களைப்பு அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. வீட்டுப் பணிக்கு உதவியாளர் இல்லாத காரணத்தால், …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – இன்று (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். அக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். உரை நிகழ்த்தியவர்கள் : Topic: Virutcham …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153

15.05.2026 மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet Time: 6.30 pm – 15. 5.2026 Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1 Meeting ID: 878 1631 4685Passcode : …

>>

வசந்தா கோவிந்தராஜன்/நாடக மேடை

“சங்கரன் சார், இன்னிக்கு பெரிய மனுஷங்க யாரோ நம்ம இல்லத்துக்கு வரப் போறாங்க போல இருக்கு. காலையிலேருந்து சுத்தம் பண்ற வேலை நடந்துக்கிட்டு இருக்கு.நம்ம எல்லாரையும் குளிச்சுட்டு சுத்தமா இருக்கச் சொல்லியிருக்காங்களே! நீங்க என்ன சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கீங்க!” என்றார் கோவிந்தன்.அவரை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/சுனாமிப் புதல்வன்

பிரம்மாண்டமான ‘U’ வடிவத்தில் இருந்த அந்தப் பிரபல தனியார் மருத்துவமனையை தள்ளியிருந்து பார்க்கும் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் தோற்றமளித்தது. அருகில் போய் அந்த வளைவான பெயர்ப் பலகையைப் பார்க்கும் போது தான் அது மருத்துவமனை என்பதே தெரிந்தது. வசதியானவர்களும், …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தாய்மாமன்

திருச்சி“மாப்பிள்ளையின் அம்மாவும் அப்பாவும் இந்த மாலையைப் போட்டுண்டு மணைப் பலகையில் உட்காருங்கோ” என்று வாத்யார் ராமநாதய்யர் சத்தமாகச் சொன்னார்.மாப்பிள்ளையின் அப்பா ‘சுப்பையா ஆச்சாரி’ என்று எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படுபவர். திருச்சியில் ஓரளவு பிரபலமான நகைக்கடைக்குச் சொந்தமானவர்.நாணயமானவர், கைராசிக்காரர் என்று பெயர் எடுத்ததால் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/சலுகை துறந்தவர்

“சதீஷ், நாளைக்கு உன் பிளஸ் 2 ரிசல்ட் வருதே! கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம். என் கூட வரயா?” என்று முருகேசன் கேட்டார்.ஷார்ட்ஸ், டீ ஷர்ட், லேசான குறுந்தாடி என இந்தக் கால இளைஞனுக்கான சர்வ லட்சணங்களுடன் காட்சியளித்த …

>>

வசந்தா கோவிந்தராஜன்/அவமானங்கள்

“என்னங்க, என் தம்பி பிரகாஷ் வர புதன் கிழமை கிரஹப் பிரவேசம்னு அழைச்சுட்டுப் போனானே, அதுக்கு ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?” என்று மாலா தன் கணவன் பாஸ்கரிடம் கேட்டாள்.“ நீ தான் முடிவு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – நாளை (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet Time: 6.30 pm – 15. …

>>

அதிரன்/வேறு உலகம்

நாளைய பணிகள்மனதை அழுத்தகண் விழித்தான்நடு இரவில் அடுத்த உறக்கம் வரும் வரைஇருட்டுக்குள்இரவைஉற்றுக் கேட்கிறான் மிகச் சன்னமாகக் கேட்கிறதுமனைவியின் குறட்டை எதையோ முணுமுனுத்தபடிபுரண்டு படுக்கிறான்மகன் மடித்து வைத்திருந்தசெய்திதாள்களின்மேல்  நடந்து செல்லும்கரப்பான் பூச்சிகள் புழைக்கடையில்வளை பறிக்கும்எலிகள் இரையை கண்டமகிழ்ச்சியில் அலறும்ஆந்தைகள் தனிமை தாங்காமல்ஊழையிடும் தெரு நாய்கள் …

>>

எஸ். சரத்குமார் /காட்சிப் பிழை

திருச்சி பேருந்து நிலையம்.விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்பிய அந்த அரசுப் பேருந்தில், பேச்சியம்மாளையும் கருப்பையாவையும் தவிர வேறுயாரும் இல்லை. பேச்சியம்மாள் அதைத் தான் எதிர்ப்பார்த்தாள். எப்போதாவது தான் இப்படி அமையும். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.கருப்பையா, …

>>

நான் இறக்கும் போது

நான் இறுதியாக அமைதியாய் உறங்கும்போது,என்னை மரப் பெட்டிக்குள் வைக்காதீர்கள்;அல்லது என் கல்லறையில் மலர்களைஅழகான சிறு கூடை ஒன்றில் வைத்து விடாதீர்கள். என் உடலை ரசாயனங்களால் நிரப்பிகாட்சிக்காக வைக்காதீர்கள்;என்னை வெறும் மண்ணின் கீழ் புதையுங்கள்,என் கல்லறையின் மேல் ஒரு விதையை நட்டுவிடுங்கள். என் …

>>

எல்.ரகோத்தமன்/கைப்பேசியின் சிணுங்கல்

அந்தநீல விளக்கின் ஒளிஅறை முழுதும் வியாபித்திருந்தது! அரை இருட்டில் உறக்கம் வரவில்லை! வெள்ளத்தில் அடித்து வரும்குப்பை போல் ஏதேதோஎண்ணங்கள்! மனதின் அறைகளில் ரகசியமாய்கேட்ட வண்ணமிருந்ததுஅவள் குரலின் ரீங்காரம்! என் கைபேசி மணியின்சிணுங்கலில் அவள் இணைவாளெனகாத்திருந்தேன்! இணையவில்லை! நான் வரைந்த ஓவியத்திற்குநானே உயிர் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் இசை புதிது கூட்டம் – எண் : 35

விருட்சம் நடத்தும் இசை புதிது கூட்டம் – எண் : 35- (09.05 .2026) – இன்று சனிக்கிழமை மாலை Topic: Virutcham MeetTime: 11/ 4/2606:30 PM Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1 Meeting ID: 878 1631 4685Passcode: virutcham

>>

அழகியசிங்கர்/மதுவந்தி

இந்தக் கவிதை அரங்கத்திற்குமுன்னதாகவேஅவர் வந்து விட்டார் அவர் கடைசியாகஎழுதிய கவிதையைவாசிக்க உள்ளார் அன்றுவசந்த மலர் சூம்கூட்டத்தில்கலந்து கொண்டார் பின்ஓய்வுபெற அறைக்குச்சென்றார்அப்போதுதான்கவிதை எழுதினார் காலை நடைபயிற்சிசெய்தபின்இறந்து விட்டார்அவர் விரும்பவில்லை மரணத்தை இதோகவிதைப் படிக்கக்காத்துக் கொண்டிருக்கிறார்

>>

வனஜா/அன்னையர் தினகவிதை

அம்மா நீயே தெய்வம்.அம்மாவை முழுமையாக நம்பு.ஆண்டவனுக்குமேல் அம்மா.ஆயிரம் உறவிருந்தாலும்அம்மாவிற்கு ஈடில்லை.ஆசையாய் உணவு ஊட்டுவாள்.இனிமையாகபேசுவாள்.இல்லை என்ற ஒரு நாளும் சொல்லமாட்டாள்.ஈரேழு புவனமும்துதிக்கப்படுபவள்.ஈகை குணம் நிறைந்தவள்.உண்மையான நல்ல உள்ளம்கொண்டவள்.ஊமையாக இருந்து கோபத்தைபொறுத்துக்கொள்வாள்.என்றென்றும்இனியவள் அம்மா.ஏணி போல் நம்மை மேலே ற்றிவிடுவாள்.ஐயத்தைப் போக்கு வாள்.ஒற்றுமையைக் கற்றுத் தருவாள். …

>>

அதிரன்/தமிழ்நாட்டு குடிமகன் என்னும் நான்

யார் ஆட்சிக்கு வந்தாலும்கவலைப்பட மாட்டேன் தன்மானத்தை அடகு வைத்துகை நீட்டிக் காசு வாங்குவேன் என் உரிமையைக் கூடலஞ்சம் கொடுத்தே பெறுவேன். என் கனிமவளத்தையார் திருடினாலும்எனக்கு எந்த  வருத்தமும்மில்லை. சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டால் எனக்கென்ன? பாலியல் வன்கொடுமைஆணவக் கொலைபோதை பொருள் நடமாட்டம்இது எல்லாம் …

>>

எல்.ரகோத்தமன்/அவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்!

அவள் எங்கோபார்த்துக் கொண்டிருந்தாள்! அவளை விருட்டென்றுஒரு பறவை கடந்து சென்றது! சிதறவில்லை பார்வை ! யாரோ அவளை கூப்பிட்டார்கள்! விழவில்லை காதில் ! ஜில்லென்ற காற்று வீசியது! சிலிர்க்கவில்லை மேனி! தென்னங்கீற்றின் நுனியேறிவிளையாடின அணில்கள்! துள்ளவில்லை மனம்! கையசைத்து அழைத்தனவெண்ணிறப் பூக்கள் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் இன்று(08.05.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை …

>>

எபனேசர் அருள் ராஜன்/நரம்புகளோடு பேசிக்கொண்டு இருப்பவனின் இசை

தொப்பிக்காரனென்று குழந்தைகளுக்கும் கிட்டார்க்காரனென்று பெரியவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த ரெங்கனுக்கு வயது 43. நாடோடியல்ல. பைத்தியக்காரனுமல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான தூரத்தை இசைக்குறிப்புகளின் வழியாகக் கடந்து கொண்டிருப்பவன். நல்ல குரல்வளம் இருந்ததாலோ என்னவோ நாய்கள் வசியப்பட்டுப்போயிருந்தன. அவைகள் குரைத்து விரட்டுவதில்லை. அவனும் அப்படி நடந்து …

>>

கரந்தை இந்து/மகிழ்ச்சி மழை

“அப்பா இவர் தான் பிரபல கிடாரிஸ்ட் பைஜு தர்மாஜன் , நம் கேரளாவில் கொச்சினில் பிறந்தவர். என் மானசீக குரு. இவரால் தான் எனக்கு கிடார் மேல் ஆசையே வந்தது . நானும் ஒரு நாள் இவரைப் போல வாசிக்கணும்பா”” ஏன் …

>>

சசிகலா விஸ்வநாதன்/சொல்லி அடித்தார் கில்லி

🏵️அல்லவை நீக்கி நல்லவை தருவேன்;கல் என நின்று வெல்வேன்;வல்லவன் நான் ஒருவனே என்றே;சொல்லி அடித்தார் கில்லி.🏵️பல வேறு சோதனைகள் தாண்டியும்,பலவாறான ஏச்சையும் பேச்சையும் தாங்கியும்,எல்லாமே நல்லது நல்லது என்றே,சொல்லி அடித்தார் கில்லி🏵️அரசியல் உலகு இதுவரை அறியாதவெற்றி, இன்று என் பக்கம்வாகை சூடுவது …

>>

ஆர். ஸ்ரீனிவாசன்/சொல்லி அடித்தார் கில்லி

நல்லது பேசுவார் நாணமும் உடையார்தல்லென தீமையைத் தள்ளுவர் எண்ணிஒல்லென வாழ்வது ஓங்கிடும் நெஞ்சம்சொல்லி அடித்தார் கில்லி. ****** அறிவுடை மாணவர் ஆற்றலும் சேர்ந்துநெறியுடன் நடப்பது நேர்மையின் வழியில்பிறருக்கு நன்மை பயப்பவர் என்றும்சொல்லி அடித்தார் கில்லி. ******* இலவசம் தருவேன் என்று இலகுவாய் …

>>

சுஸ்ரீ/ஒரு பஸ்கரின் தினம்

லண்டன் நகரத்தின் ‘டிரஃபால்கர் ஸ்கொயர்’ எப்போதும் போலப் படு பிசி.ஜான் வெக்சல் மெதுவாகத் தன் பொருட்களை முதுகிலும் கைகளிலுமாகச் சுமந்து கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து மெதுவாய் அவர்களை விலக்கியவண்ணம் நடந்தான். டூரிஸ்ட் கூட்டம் நிரம்பி வழியும் நேஷனல் காலரிக்கு எதிரில் உள்ள …

>>

ஸ்ரீராம்/அப்பாவின் காதல்

ஹால் சோபாவில் உட்கார்ந்து இருந்த ஜேம்ஸ், சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அப்பாவின் நினைவு தினம் .அவர் இப்படித்தான் அடிக்கடி கொல்லைப்பக்கம் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்து அம்மாவின் நினைவில் கிடார் வாசித்துக் கொண்டிருப்பார். அம்மாவும் அப்பாவும் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/இசை வழிந்தோடும்

“அப்பா..அண்ணா அடிக்கிறான்..”ஆத்யாவின் அலறலில் என் கையிலிருந்த காஃபி மேலே சிந்தியது. என்ன குருஷேக்த்ரம் இன்று என்ற பதைப்பில் உள்ளே ஓடினேன்.எட்டு வயது தங்கையின் மேல் கிட்டத்தட்ட அமர்ந்து அவளை அடி விளாசிக் கொண்டிருந்தான் என் மகன் ஆரவ்.பன்னிரண்டு வயது.” ஆரவ், என்ன …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கலைமகளும், திருமகளும்

பாபுவுக்கு எப்படி இசையில் அவ்வளவு ஆர்வம் வந்தது என்று தெரியாது.இளையராஜா இசையென்றால் உயிரை விடுவான்.‌அதுவும் அவர் இசையமைத்து வெளிவந்த எண்பது மற்றும் தொண்ணூறுகளில் வந்த படப் பாடல்களில் கிடாரை வைத்து அவர் செய்த இசை அற்புதத்தை மிகவும் ரசிப்பான்.படிப்பு ஏறாமல் பாதியிலேயே …

>>

அன்டான் செக்காவ்/கோடை கால விருந்தினர்கள்

புதியதாக திருமணம் ஆன ஒரு ஜோடி, புறநகர் ரயில் நிலையத்தின் மேடையில் மேலே கீழே நடந்துகொண்டிருந்தார்கள். அவன் அவளை இடுப்பில் பற்றிக்கொண்டிருந்தான்; அவள் அவனை அணைத்துக்கொண்டிருந்தாள்; இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். மேகத் துண்டுகளின் பின்னால் இருந்து நிலா அவர்களை நோக்கிப் பார்த்து …

>>

பேயோன்/ராஷ்ட்ரிய பஜனை கிளப்

கோவிலுக்கருகே குடியேறினால்சாமி கும்பிடப்போகிறோம் எனவந்துவிடுகிறார்கள் கடலோரம் வீடு பார்த்துப் போனால்பீச்சுக்கு வந்துவிட்டு அப்படியே என்றுசாகடிக்கிறார்கள் வெளியூர் ஓடிவிடலாம் என்றாலோஅங்கேயும் புண்ணியத் தலங்கள்,இயற்கை இம்சைகள் பல்லிளித்து நிற்கின்றன ஒரு ஷாப்பிங் மால் கடைத்தெரு ஓட்டல்பூங்கா அருங்காட்சியகம் பள்ளிக்கூடம்எங்காவது துணிந்து வீடு மாற முடிகிறதா? …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 152

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 152 – 01.05.2026 மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது. ஐந்து நண்பர்கள்மாரிஷஸ் ஹிந்திப் கதைகளை எடுத்துப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். உரை நிகழ்த்தியவர்கள் Topic: Virutcham Meet …

>>

மரு.ச.கந்தசாமி /முன் தினம் பார்த்தேனே

இளைய நிலா, பொழிகிறது “என்ற இளையராஜா பாடலை மோகன் பாட,அவன் விரல் கிட்டாரில் நடனமாடியது. மனமோ காற்றில் பறந்தது .எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. கல்லூரி நாட்களில் மோகனும் கிடாரும் இணை பிரியா நண்பர்கள்.கல்லூரிக்கு தினமும் கிளாசுக்கு வருகிறானோ இல்லையோ, தினமும் கல்லூரி …

>>

சாந்தி சந்திரசேகரன்/இசைக்கலைஞன்..!

சூரியவொளி.. அந்தப் பிரபல இசைக்கலைஞனின் தற்போதைய நேரத்தைப் போல.. அஷ்டமித்துக் கொண்டிருந்தது.ஒரு காலத்தில் ஓராயிரம் கரங்கள்.. அவனின் ஒரு கையெழுத்துக்காக காத்திருந்த காலம் மாறி.. இன்று.. அவன் யாரென்று தெரியாத ஒரு நகரில்.. ஒரு பழைய மரப்பெட்டியின் மேல் தனியே அமர்ந்திருந்தான் …

>>