மரு. ச. கந்தசாமி/கேளடி கண்மணி

” அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறாய்டி?” என்று கிச்சனில் குக்கர் விசிலுக்கு மேல் அம்மா கல்யாணி இருமிக் கொண்டே மகளிடம் சத்தமிட்டாள். மகள் ராணி படைத்தவனே மயங்கும் அழகு உடையவள், கோபம் மூக்கின் மேல் ஏறி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் …

>>