நான் இறக்கும் போது
நான் இறுதியாக அமைதியாய் உறங்கும்போது,என்னை மரப் பெட்டிக்குள் வைக்காதீர்கள்;அல்லது என் கல்லறையில் மலர்களைஅழகான சிறு கூடை ஒன்றில் வைத்து விடாதீர்கள். என் உடலை ரசாயனங்களால் நிரப்பிகாட்சிக்காக வைக்காதீர்கள்;என்னை வெறும் மண்ணின் கீழ் புதையுங்கள்,என் கல்லறையின் மேல் ஒரு விதையை நட்டுவிடுங்கள். என் …
>>