வசந்தா கோவிந்தராஜன்/நாடக மேடை

“சங்கரன் சார், இன்னிக்கு பெரிய மனுஷங்க யாரோ நம்ம இல்லத்துக்கு வரப் போறாங்க போல இருக்கு. காலையிலேருந்து சுத்தம் பண்ற வேலை நடந்துக்கிட்டு இருக்கு.நம்ம எல்லாரையும் குளிச்சுட்டு சுத்தமா இருக்கச் சொல்லியிருக்காங்களே! நீங்க என்ன சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கீங்க!” என்றார் கோவிந்தன்.அவரை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/சுனாமிப் புதல்வன்

பிரம்மாண்டமான ‘U’ வடிவத்தில் இருந்த அந்தப் பிரபல தனியார் மருத்துவமனையை தள்ளியிருந்து பார்க்கும் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் தோற்றமளித்தது. அருகில் போய் அந்த வளைவான பெயர்ப் பலகையைப் பார்க்கும் போது தான் அது மருத்துவமனை என்பதே தெரிந்தது. வசதியானவர்களும், …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தாய்மாமன்

திருச்சி“மாப்பிள்ளையின் அம்மாவும் அப்பாவும் இந்த மாலையைப் போட்டுண்டு மணைப் பலகையில் உட்காருங்கோ” என்று வாத்யார் ராமநாதய்யர் சத்தமாகச் சொன்னார்.மாப்பிள்ளையின் அப்பா ‘சுப்பையா ஆச்சாரி’ என்று எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படுபவர். திருச்சியில் ஓரளவு பிரபலமான நகைக்கடைக்குச் சொந்தமானவர்.நாணயமானவர், கைராசிக்காரர் என்று பெயர் எடுத்ததால் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/சலுகை துறந்தவர்

“சதீஷ், நாளைக்கு உன் பிளஸ் 2 ரிசல்ட் வருதே! கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம். என் கூட வரயா?” என்று முருகேசன் கேட்டார்.ஷார்ட்ஸ், டீ ஷர்ட், லேசான குறுந்தாடி என இந்தக் கால இளைஞனுக்கான சர்வ லட்சணங்களுடன் காட்சியளித்த …

>>

வசந்தா கோவிந்தராஜன்/அவமானங்கள்

“என்னங்க, என் தம்பி பிரகாஷ் வர புதன் கிழமை கிரஹப் பிரவேசம்னு அழைச்சுட்டுப் போனானே, அதுக்கு ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?” என்று மாலா தன் கணவன் பாஸ்கரிடம் கேட்டாள்.“ நீ தான் முடிவு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – நாளை (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet Time: 6.30 pm – 15. …

>>

அதிரன்/வேறு உலகம்

நாளைய பணிகள்மனதை அழுத்தகண் விழித்தான்நடு இரவில் அடுத்த உறக்கம் வரும் வரைஇருட்டுக்குள்இரவைஉற்றுக் கேட்கிறான் மிகச் சன்னமாகக் கேட்கிறதுமனைவியின் குறட்டை எதையோ முணுமுனுத்தபடிபுரண்டு படுக்கிறான்மகன் மடித்து வைத்திருந்தசெய்திதாள்களின்மேல்  நடந்து செல்லும்கரப்பான் பூச்சிகள் புழைக்கடையில்வளை பறிக்கும்எலிகள் இரையை கண்டமகிழ்ச்சியில் அலறும்ஆந்தைகள் தனிமை தாங்காமல்ஊழையிடும் தெரு நாய்கள் …

>>