வசந்தா கோவிந்தராஜன்/நாடக மேடை
“சங்கரன் சார், இன்னிக்கு பெரிய மனுஷங்க யாரோ நம்ம இல்லத்துக்கு வரப் போறாங்க போல இருக்கு. காலையிலேருந்து சுத்தம் பண்ற வேலை நடந்துக்கிட்டு இருக்கு.நம்ம எல்லாரையும் குளிச்சுட்டு சுத்தமா இருக்கச் சொல்லியிருக்காங்களே! நீங்க என்ன சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கீங்க!” என்றார் கோவிந்தன்.அவரை …
>>