அனுராதா ஜெய்ஷங்கர்/கடல் கன்னி

“வான், புவி, மலை, கோள், நிலா, அருவி, ஆறு, கடல்… இயற்கையோட எல்லா பிரம்மாண்டங்களுக்கும் ஏன் நாம சின்னப் பேரா வச்சிருக்கோம்… பெரிய கம்பீரமான பேரா வெச்சிருக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?” அவள் கடலைப் பார்த்துக் கொண்டு என்னைக் கேட்டபோது நான் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/புதுப்புனல்

கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல் வெறிச்சோடிக் கிடந்தது பள்ளிக்கூடம். ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊரிலேயே மிகவும் மகிழ்ச்சியும் கூச்சலும் களேபரமுமாக இருந்த இடம் அது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம்தான். கடும் குளிர் பிரதேசங்களில் குளிர் காலத்தை கழிப்பதற்கு …

>>