விஜயலக்ஷ்மி கண்ணன் /”மூச்சு விடும் நேரம்.”
அனுராதா ஜெய சங்கர் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான, எந்த வித ஒப்பனையும் செய்யப்படாத ,இன்றைய காலத்தில்,சாதாரண அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தைச் சுற்றி எழுதப்பட்ட சிறு கதை.இது அவருடைய புது புனல் எனும் சிறுகதை தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டது.“மூச்சு விடும் …
>>