நாகேந்திர பாரதி/கதை புதிது நிகழ்வில் பேசிய ‘சிறுகதை மதிப்புரை ‘

நாட்டு நடப்பை அப்படியே துல்லியமாகச் சொல்லக்கூடிய அருமையான ஒரு சிறுகதை வசந்தாகோவிந்தராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘ நாடக மேடை’ ‘ உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் ‘ என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்தின் ஒரு காட்சி கதையாக இங்கே …

>>

சுஸ்ரீ/அது ஒரு முன்பனிக் காலம்

பொதுவா சித்திரை வைகாசி மாதங்களை வசந்த காலம்னு கொண்டாடுவாங்க அது ஏன்னு எனக்குத் தெரியலை.எனக்குவிடியற்காலைல பனி பெய்யும் மார்கழி மாசம்தான் ரொம்பப் பிடிக்கும்.இதைத்தான் முன்பனிக்காலம்னு சொல்வாங்க இல்லை? முதல் நாளே அம்மா கிட்ட சிலேட் பலகைலயோ, கூடத்துலயோ, புள்ளி வச்சு கோலம் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /விடுமுறை

மே மாதத்தின் முதல் வாரம். சவிதாவுக்கு அலுவலகத்தில் சலுகை விடுப்பு. ஐம்பது வயதைக் கடந்த அவள், பள்ளி ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றுகிறாள். ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்த களைப்பு அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. வீட்டுப் பணிக்கு உதவியாளர் இல்லாத காரணத்தால், …

>>