எபனேசர் அருள் ராஜன்/நரம்புகளோடு பேசிக்கொண்டு இருப்பவனின் இசை
தொப்பிக்காரனென்று குழந்தைகளுக்கும் கிட்டார்க்காரனென்று பெரியவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த ரெங்கனுக்கு வயது 43. நாடோடியல்ல. பைத்தியக்காரனுமல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான தூரத்தை இசைக்குறிப்புகளின் வழியாகக் கடந்து கொண்டிருப்பவன். நல்ல குரல்வளம் இருந்ததாலோ என்னவோ நாய்கள் வசியப்பட்டுப்போயிருந்தன. அவைகள் குரைத்து விரட்டுவதில்லை. அவனும் அப்படி நடந்து …
>>