எஸ். சரத்குமார் /காட்சிப் பிழை
திருச்சி பேருந்து நிலையம்.விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்பிய அந்த அரசுப் பேருந்தில், பேச்சியம்மாளையும் கருப்பையாவையும் தவிர வேறுயாரும் இல்லை. பேச்சியம்மாள் அதைத் தான் எதிர்ப்பார்த்தாள். எப்போதாவது தான் இப்படி அமையும். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.கருப்பையா, …
>>