அழகியசிங்கர்/மதுவந்தி
இந்தக் கவிதை அரங்கத்திற்குமுன்னதாகவேஅவர் வந்து விட்டார் அவர் கடைசியாகஎழுதிய கவிதையைவாசிக்க உள்ளார் அன்றுவசந்த மலர் சூம்கூட்டத்தில்கலந்து கொண்டார் பின்ஓய்வுபெற அறைக்குச்சென்றார்அப்போதுதான்கவிதை எழுதினார் காலை நடைபயிற்சிசெய்தபின்இறந்து விட்டார்அவர் விரும்பவில்லை மரணத்தை இதோகவிதைப் படிக்கக்காத்துக் கொண்டிருக்கிறார்
>>