ப. தாணப்பன்/ப்ரேமம்
அவளுக்கும் இப்படி ஏதேனும் வாங்கிக் கொடுத்திருப்பாய்தானே என்று சும்மா அவனைச் சீண்டிப் பார்க்க உதிர்த்த வார்த்தைகள் இத்தனை பாதிப்பை அவனுக்கு உண்டாக்கும் என்று தெரிந்திருந்தால் விளையாட்டுக்குக் கூட அவ்வாறு கேட்டிருக்க மாட்டேன்.கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கூட அவன் உதிர்க்கவில்லை.சட்டென்று எழுந்த அவன் …
>>