அனுராதா ஜெய்ஷங்கர்/லவ் யூ ஹரிணி
பரபரப்பு இல்லாத ஞாயிறு காலை. வித்யா ஆறு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து விட்டதால் எழுந்து நிதானமாகக் காலை வேலைகளைத் தொடங்கினாள். சுற்றுப்புற வேலைகளை முடித்துவிட்டு காலை உணவுக்காகத் தோசை மாவை குளிர் சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தாள். சூலமங்கலம் ஜெயலட்சுமியின் …
>>