கரந்தை  இந்து /காஞ்சனாவின்  கனவு

அருகில் படுத்திருந்த காஞ்சனா எழுந்து அமர்ந்திருப்பதைத் தூக்கத்தில் புரளும்போது பார்த்த கணவர் சதாசிவம், “என்னாச்சும்மா, தூக்கம் வரலையா? மறுபடியும் அதே கனவா? என்று ஆதரவாகக் கேட்டார்.அழுதிருந்த கண்களைத் துடைத்தபடி, “ஏங்க நாளைக்கு நாம் கோயிலுக்குப் போகலாமா? யாரோ ஒரு புது சாமியார் …

>>