பாதையில்லாப் பயணம்

கால சுப்ரமணியம்  ஞானக்கூத்தனின் காந்தி மஹான் 1947ல் ஏவிமெய்யப்பன் எடுத்த ‘நாம் இருவர்’ என்ற டி.ஆர். மகாலிங்கம் படத்தில் குமாரி கமலா சிறுமியாக பாடியாடும் கே.பி. காமாட்சிசுந்தரம் எழுதி, ஆர். சுதர்ஸனம் இசையமைத்த திரைப்படத்தில் பிள்ளைக்குரல் புகழ் எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய …

>>

முதல் நாள் முதல் ஷோ

 எஸ் வி வேணுகோபாலன் பள்ளிக்கூட நாட்களில் சிவாஜி ரசிகராக அல்ல, வெறியராக வாழ்ந்த காலம். காஞ்சிபுரத்தில் பாட்டி வீட்டில் படிக்கப் போகையில் உடன் வாழ்ந்த சொந்த அண்ணன் ரங்கராஜன், சித்தப்பா மகன் முரளி அண்ணன், சித்தி மகன் சுரேஷ் உள்பட சிவாஜி கொடி …

>>

ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை

அழகியசிங்கர் கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ கதையைத் தொடர்ந்து சிட்டி ‘அந்திமந்தாரை’ என்று கதை எழுதி உள்ளார். இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது. முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல் …

>>

வாசிப்பனுபவம்

அழகியசிங்கர் இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’. இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’. ஆனால் லா ச ராவின் …

>>

சிந்திக்க வேண்டுகிறேன்

கணேஷ்ராம்  MGR என்கிற தனிநபர் ஒரு ஸ்தாபனமாகி பத்து வருடங்கள், அதில் மூன்று வருடங்கள் படுத்துக் கொண்டே தோற்காமல் ஜெயித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முக்கிய காரணம் நான் ஆணையிட்டாலின் சௌந்தரராஜனும் விஸ்வநாதனும் வாலியும் அதைத் தாண்டி நாலைந்து முறை …

>>

நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்

26.09.2021 துளி – 219 அழகியசிங்கர் என் நண்பர் ஒரு முறை பழைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாரதி புதையல் பெருந்திரட்டு.’ வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத …

>>